June 18, 2010

என் அழகிய நிலவே!


எட்டி போ என் நிலவே
கொட்டிவிட்டாய் உன் வெப்பத்தை
சுட்டியாய் எழுதிய வார்த்தைகளை
தட்டியாய் வைத்து
என்னை பட்டி என்று வெறுத்துவிட்டாய்
கொட்டி தீரவில்லை கண்ணீர்
எத்தனை எளிதாய் சுட்டுவிட்டாய்
என் சுயத்தை!
சுயம் கூட பட்டு போனதடா அம்புலி
உன் நினைவுகள் மட்டும் விட்டு போகவில்லை!


No comments: