January 12, 2010

கனவுகள் இனியவை!

கண் மூடி திறக்கும் நொடிகளில்
காற்றாய் இமை வருடிவிட்டாய்
கனவுகள் அறியா இமைகள்
கண் மூடி தவம் செய்கிறது கனவுகளில்!
இன்னிசையின் இன்ம்பமாய் கனவுலகம்,
விடியல் மிரட்டுகிறது...

No comments: